புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கவி...
மஹாதேவ் தான் ஹீரோவா??? இருக்கும்... இருக்கும்... அதான் திமிரான யுவன்னு சொல்லியாச்சே...
பாவம் ஜனனி, அவளே உடம்புக்கு முடியாம... களைப்பா... பசியோட... வீட்டுக்கு வந்தா... இதுல இவன் வேற பயமுறுத்துறான்... அதுவும் கரண்ட் கட்டான நேரத்துல.... நல்லா வருவடா???
அப்ப ஒவ்வொண்ணா அவ திருட ஆரம்பிச்சாச்சா...