கொரோனா
அலை 1 என்னன்னே தெரியலை...... பார்த்தால் வருமோ தொட்டால் வருமோ னு அடங்கி ஒடுங்கி இருந்தாங்க......
அலை 2 வரப்போ பார்த்தால் தொட்டால் வராது..... அப்பாடா னு அலட்சியமா இருந்தாங்க...... அள்ளிட்டு போச்சு......
அலை 3??? தடுப்பூசி போட்டாச்சு னு எதை பற்றியும் கவலை இல்லாமல் வாழ ஆரம்பிச்சாச்சு......
இந்த 18 மாதத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது பொருளாதாரம்னு சொன்னாலும் முக்கியமா பிள்ளைகளின் கல்வி தான்...... அதற்காகவாவது பெருசா வராமல் இருந்தால் போதும்......
கொரோனா பணியில் மக்களின் உயிர் காக்கும் வேலைகள் செய்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்லணும்...... அதை வார்தையால் சொல்லாமல் இன்னொரு அலை வராமல் தடுக்க நாம் ஒவ்வொருவரும் கொடுக்கும் ஒத்துழைப்பில் காட்டினால் போதும்......
இந்த காலம் பதட்டமான காலம் தான்...... அதுவும் மஹா மாதிரி ஆவலா காத்திருக்கும்போது தடை வந்தால்
கனவு கை சேர்ந்தாச்சு மஹாவுக்கு
மஹா மைண்ட் வாய்ஸ்....... ஜனனிக்கு WFH கொடுப்பங்களா
வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை.......
தேங்க்ஸ் கவி கொரோனா காலத்தில் மஹாவை கஷ்டப்படுத்தினத்துக்கு (ஜனனியை பக்கத்தில் வச்சுக்கிட்டு முறைச்சுக்கிட்டு பார்க்காமல் இருந்தானே அதுக்கு பழிவாங்கினதுக்கு தான்)