Thank you...Nice ud
Thank you...Nice ud
Very niceHi friends,....
Thank you everyone for your feedback
Here is the next episode
மயிலிறகு பெட்டகம் 3
Waiting for your feedback
Urs,
Madhura P
பவளத்தில் ரோஜா மரகதக் கற்களில் இலைகள் மோதிரம் சூப்பரா இருக்கும் போலிருக்கே
பூரணி கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போறது அனுவுக்கு வருத்தம்ன்னா அவள் மீது இவள் எவ்வளவு பாசம் வைத்திருக்க வேண்டும்?
என்னாஆஆஆஆஆஆஆது?
விக்ரம் அனுவை வா ன்னு சொல்லிட்டானே
ஐயோ எனக்கு மயக்கம் வருதே
"சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே........."
அடேங்கப்பா அதிசயமா இருக்கே வா அனுன்னு சொல்லிட்டான்.