கனிமொழி என்ன இவ்வளவு
ஏமாளியா இருக்காள்,
மகேஷ் டியர்?
வீட்டுல ஒருத்தரும் இல்லாதப்போ பெண்களாகயிருந்தாலும்
உள்ளே விடக் கூடாதுன்னு
நாட்டுல என்னெல்லாம்
அட்டூழியம் நடக்குதுன்னு
கனிக்கு தெரியலையேப்பா?
துரை ரொம்பவும் பாவம்ப்பா
இவளை வைச்சு எப்படி
குடித்தனம் செஞ்சு புள்ளை
குட்டிகளைப் பெத்து அதுகளை
வளர்த்து ஸ்சப்பா இப்பவே
எனக்கு கண்ணக் கட்டுதே,
மகேஷ் டியர்?
போலீஸ்காரனின் செலவிலேயே
ஊரு சுத்திப் பார்த்துட்டு
பத்திரமா வீடு வந்த மலை
ஜாதிப் பெண் நித்யா எங்கே?
இந்த கனிமொழி எங்கே?
நீயெல்லாம் படித்த பொண்ணுன்னு
வெளியே சொல்லிறாதே, கனி
இப்படியா அஞ்சு ரூபாய்
கயிறுக்கு ஐயாயிரம் கொடுத்து
ஏமாறுவாய்?
இதிலே விரதம் வேறயாம்?