என்னது இப்படி ஒரே update-ல கதை கிடுகிடுன்னு முடிவை நோக்கிப்போகுது?
டேய் தமன், எழேழு ஜென்மத்துக்கும் பிரவாகனுக்கு நீதாண்டா காரியதரிசியாப் பொறக்கணும். Wife- ஆ யார் வேணும்னாலும் இருக்கட்டும்.
கீர்த்தி கதை முழுக்க superlative performance தான்.
அவளே நினைத்து சொன்னதற்காகவே - அவளுக்காகவே குகன் இந்த தனிக்குடித்தன முடிவை எடுக்க உடன்பட்ட மாதிரி scene அமைந்திருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும். அவ குடும்பத்து அளவிலாவது அவளை prominent decision
maker- ஆ portray பண்ணி இருக்கலாம் .
(It's just my POV as I am an admirer of Keerthi.)
டேய் விஷ்ணு, பொள்ளாச்சி ஷூட்டிங் உன் wife -க்கு தானா அமைஞ்சுதா இல்லை அதுவும் அவளோட அண்ணன் வேலையான்னு யோசி. இப்ப மிருவோட company-ஐ enjoy பண்ணு. இந்த யோசனையை அவ போனப்புறம் செய். அப்ப தான் கொஞ்சம் boredom குறைவா இருக்கும் உனக்கு.