அதானே அட அட கவிதைஎழுத்தை ரசித்தேன்
எழுதிய எழுத்தாளரை????
எட்டி நிற்குது மனது.....
எதையும் யோசிக்காமல்
எப்படி எடுத்துக் கொள்ள இந்த உறவை....
என் மனம் புரியாதா எழுத்தாளரரே.....
எப்படி என்னை இப்படி மாற்றினாய்????
கஞ்சத்தனம் செய்யாதடி
காஞ்சனையே.....
கண் திறந்து பாரடி
காதலனுடன் எழுத்தாளரை....
நன்றி மாஅருமை