பார்றா
பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தெரியாமலே நிச்சயம் பண்ணிட்டாங்க
வம்சிக்கிட்ட கேட்டால் நிச்சயம் அவன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்
பாலா மாதிரி அலைஞ்சான் கேஸ் இல்லை வம்சி
ஆனால் நிரஞ்சனா ஒத்துப்பாளா?
சந்திரசேகர்ன்னாலே முடியாட்டியும் அருணாம்மா கண்டிப்பா மகளை ஒத்துக்க வைச்சிடுவாங்க