ஒரு யுகம் கழித்து இந்தப் பாடலைக் கேட்டேன்..நன்றி சிந்து ஸிஸ்.
thanks and stay blessed
ஒரு யுகம் கழித்து இந்தப் பாடலைக் கேட்டேன்..நன்றி சிந்து ஸிஸ்.
thanks and stay blessed
Next update eppo pa shipra
ஏன் பணம் காசு இல்லாட்டி கோபம் வரக் கூடாதா?dappu dappu kovam varuthu siva unaku....
அவனே ஒன்னை நினைச்சிட்டே கோவ படக்கூடாது தானே.... அவினாஷ் கௌரி பத்தி முழுசா ஒன்னும் தெரியாது அப்புறம் அவுங்க எப்படி என்னை குறைவா நினைக்கலாம்னு யோசிக்க கூடாது தானே... நான் அப்படி இல்லன்னு புரிய வைக்கணும் அப்போ புரிக்கலையா கோவ படலாம் தப்பு இல்லஏன் பணம் காசு இல்லாட்டி கோபம் வரக் கூடாதா?
அவினாஷ் இவனை இளக்காரமா நினைக்கலாமா?
அது மட்டும் சரியா?
உங்க ஆளு வேண்டாம் உன் உதவி வேண்டாம்ன்னு கௌரி சொன்னதுக்குத்தானே கோபம் வருது