Renugamuthukumar
Well-Known Member
இந்த கதை படிக்கணும்னு நெடு நாள் ஆசை. இன்று நிறைவேறியது.
எத்தனை அழகா, அழுத்தமா, எதார்த்தமா, சிறப்பான வார்த்தைகள், வர்ணனைகள் கொண்டு எழுதியிருக்கீங்க....
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நுணுக்கமா, சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க.
கௌரியோட புதுமணமும், சங்கரோட மறுமணமும் என் மனதில் தனி இடம் பிடித்து விட்டது.
அருமையான வாசிப்பு அனுபவத்தை தந்தமைக்கு நன்றிகள்.
எத்தனை அழகா, அழுத்தமா, எதார்த்தமா, சிறப்பான வார்த்தைகள், வர்ணனைகள் கொண்டு எழுதியிருக்கீங்க....
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நுணுக்கமா, சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க.
கௌரியோட புதுமணமும், சங்கரோட மறுமணமும் என் மனதில் தனி இடம் பிடித்து விட்டது.
அருமையான வாசிப்பு அனுபவத்தை தந்தமைக்கு நன்றிகள்.