neela ji, முதல்லே உங்களுக்கு நன்றி சொல்லிடறேன்..மயக்குதுந்னு எழுதியிருக்கீங்க..நான் அதிலே மயங்கிட்டேன்..ரொம்ப நன்றி நீலா ஜி..
கதையை எழுத ஆரம்பிச்சது ஒரு வருடத்திற்கு முன்னாடி..கரெக்டர்ஸுக்கு பெயர் தேர்ந்தெடுத்ததிலிருந்து, இந்தப் பதிவு வரை நான், என்னை என் எண்ணங்கள் கொண்டு போன பாதைலே போனேன்..அது குண்டலினின்னு தெரிஞ்ச பிறகு பின்வாங்க விரும்பலை...i did not resist..அதனால் தான் இந்தப் பயணம் இப்படி முடிஞ்சிருக்கு
yes..siva and his secrets....இந்தக் கதையோட நிறைய magical moments எனக்கு..like the songs that were shared by sindu sis were just apt to the characters, moods etc..made this journey magical for me..
சிற்றின்பம், பேரின்பம் - நான் முதல் இல்லை..நிறைய பேர் இந்த கம்பரிஸன் செய்திருக்காங்க..கவிஞர் புலமைப்பித்தனோட கல்யாணத் தேன் நிலா பாடல், அதிலே இந்த வரிகள் வருது..
thanks for the comment..stay blessed