மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அருமை அருமை சந்தியா தாண்டவம் கௌரி தாண்டவமாக ஆரம்பித்து கௌரிலீலாசமன்வித மூர்த்தியாக மாறியது எல்லாமே வெகு அருமை
அப்பாடா
இரண்டு பேரின் குண்டலினி சக்தியும் ஆக்கினை நிலையிலிருந்து ஸஹஸ்ரகார நிலைக்கு போய் எல்லாம் இன்ப மயமாகி விட்டது
ஆனந்தம் பேரானந்தம் சச்சிதானந்தம் சச்சிதானந்தம்
ஒரு வழியா கௌரிலக்ஷ்மி சிவசங்கர் இருவரும் ஒரு மனதாக இல்லறத்தில் இனிமையாக இணைந்து கௌரிசங்கராகிட்டாங்க
அப்போ அந்த மலபார் பரோட்டா என்னவாச்சோ?