ஏனென்றால் ஆண்கள் தனக்கு துக்கம் நடந்துவிட்டால்ஒரு ரெடிமேட் அம்மாவை தன் குழந்தைகளுக்காக
விரும்பும் சிவா....
கௌரியின் தோற்றத்தை வைத்து அவளால்,
உள்ளத்தால் அம்மாவா இருக்க முடியாது என்ற
முடிவுக்கு வருகிறான்.....
கௌரி குழந்தைகளிடம் விலகி இல்லாமல்
நட்புடன் பழகுவதை ஏன் உணரவில்லை...
தன் பக்க நிஜத்தை சொன்னவன் .....
அவள் ஏன் அவனை திருமணம் செய்ய
சம்மதம் சொன்ன காரணத்தை அறிய முயற்சிக்கவில்லை...?
நான் மற்ற கதைக்கு என்னால முடிஞ்ச பாட்டு போடறது உண்டு... ஆனா உங்க கதைக்கு பாட்டு போடறதுங்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம்... உங்க எழுத்து அப்படி... அதான் போடறது இல்லை... இனிமே போட ட்ரை பண்றேன்...
கதையோட தொடர்புடைய பாட்டுதான்னு கண்டிஷன் வேணாம்..you share anything that you like listening to....