Mathykarthy
Well-Known Member
பெத்தவங்க பிள்ளைங்க மேல எவ்வளவு கோபம் வருத்தம் இருந்தாலும் அதை பேரப் பிள்ளைங்க கிட்ட காட்டுறதில்ல...ஆழி எல்லாரையும் வசியப் படுத்திட்டா...
பிரசன்னா அதிகப் பிரசங்கி....பெரியவங்களே தன் பிள்ளை வளர்ப்பை பத்தி தான் குறை படுறாங்க... பாவனா வை எதுவும் வார்த்தை விட்டுட கூடாதுன்னு அமைதியா கடந்து போயிடுறாங்க.... ஆனா இவன் எதுவுமே அவளைப் பத்தி தெரியாம அண்ணன் பொண்டாட்டின்னு நினைக்காம அவள் பிறப்பை வச்சு வார்த்தையை விடுறான்....
பிரசன்னா அதிகப் பிரசங்கி....பெரியவங்களே தன் பிள்ளை வளர்ப்பை பத்தி தான் குறை படுறாங்க... பாவனா வை எதுவும் வார்த்தை விட்டுட கூடாதுன்னு அமைதியா கடந்து போயிடுறாங்க.... ஆனா இவன் எதுவுமே அவளைப் பத்தி தெரியாம அண்ணன் பொண்டாட்டின்னு நினைக்காம அவள் பிறப்பை வச்சு வார்த்தையை விடுறான்....