தரணி Well-Known Member Aug 30, 2023 #52 Super epi.... அன்பு அருவி போல் மேல்நோக்கி பயாமல் கீழ் நோக்கி பாயும் செம
SINDHU NARAYANAN Well-Known Member Aug 30, 2023 #53 ஈரோடு அவங்களை எப்படி வரவேற்க போகுதோன்னு தெரியல... ஆனா அது எப்படி இருந்தாலும், விஜய் பொண்டாட்டியையும் பொண்ணையும், இனிமே தனியா விட்டுற மாட்டான்..
ஈரோடு அவங்களை எப்படி வரவேற்க போகுதோன்னு தெரியல... ஆனா அது எப்படி இருந்தாலும், விஜய் பொண்டாட்டியையும் பொண்ணையும், இனிமே தனியா விட்டுற மாட்டான்..
Riy Writers Team Tamil Novel Writer Aug 30, 2023 #55 ஊரூல என்ன பாம் வைக்க காத்திருக்காங்களோ... அதை சமாளிக்கவாச்சும் நல்லா தூங்கி எழுந்துக்கோ விஜய்
T Thamaraipenn Well-Known Member Oct 26, 2023 #60 Erode la enna sambavam kaathu iruko... Shyam ku pappa pathi theriya vandha