நிம்மி நாவல்ஸ்
Well-Known Member
Thank you so much dear..ஸ்டோரி ரொம்ப பரபரப்பா போகுது.... ஆரு, தீஷா ரெண்டு பேருக்குமே விருப்பம் இல்லாத திருமணம்... அரைகுறை திருமணமும் கூட..
மோகனா எல்லாம் தெரிஞ்சும் பேரனுக்கு விருப்பமே இல்லாம அவங்க குற்ற உணர்ச்சிக்கு இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாங்க... ரெண்டு பேரனுங்க மனசையும் இவங்க சரியா புரிஞ்சுக்கல...
Very interesting...