ஏம்மா இப்படி பால்கோவாவை கண்ணில காமிச்சுட்டு உடனே scene_ஐ மாத்திடீங்களே.
ஆனாலும் திருவுக்கு பால்கோவாவை பார்க்கிறப்ப காப்பு கட்டி இருக்குறது நியாபகம் இல்லை, அதுக்கான effect-ஐ வாசு காட்டுறப்ப மட்டும் பொண்ணு alert mode - க்கு போய்ட்டா.
விசாலம் - திரு பேச்சு அருமையான காமெடி.
ஐயோ பஞ்சாயத்துல இவனுக்காக திரு ஏதோ சொல்லப்போறா - அதுவே வினையாகப் போகுதோ?
[ஏங்க ஆத்தரே, இந்த part 1,
part 2... இப்படியெல்லாம் episode எழுதறதை விட்டுடீங்களா?]