SINDHU NARAYANAN
Well-Known Member
பால்கோவாவை வாங்கி சாப்பிட்டதுக்கு அப்புறம் தான், பத்ரகாளி மூடுக்கு போவா.... சோறு முக்கியம் பிகிலு...திரு ஒரு வாரமா தான் happy-ஆ இருந்தா. அதுக்குள்ள Siblings தோஷம் மறுபடியும் வேலையக் காட்ட ஆரம்பிச்சுடுச்சு.
பாவம் வாசு. அவன் பால்கோவா mood -ல வரான். இவ பத்ரகாளி mood - ல இருக்கா. என்ன நடக்கப்போகுதோ?