கதிர் உனக்கு அஞ்சலியோட லவ் தெரியுமா அது தான் இப்பாடல்ஆம் செய்திய..... அசோக் நீயும் ஏன் டா இப்படி இருக்க அவன் என்ன சொல்ல வாரனு கொஞ்சம் கேக்க வேண்டியது தானே.... சுந்தரம் என்ன செய்யவர் பொண்ணை அனுப்பி வச்சி தான் ஆகணும் ஆன கண்டிப்பா ஏதாவது கண்டிஷன் யோட தான் அனுப்புவர்