அருமையான பதிவு நீலா மணி.நீ யாரையும் மனசுல நெனச்சிருக்கியான்னு மூர்த்தி கேட்டதுக்கே,என் பையனுக்கு அப்படி ஒரு மட்டமான புத்தி கிடையாது என காதலிப்பதே தப்பான விஷயம் போல பேசிய பானு,மகனின் காதலை எப்படி ஏத்துக்குவார்.
வஞ்சுவின் குடும்பம் அவள் சம்பாதிக்க தொடங்கிய பின் தான் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கு,இருபத்தி மூனுவயது ஆவதால் திருமணத்தை 2,3வருடங்கள் கழித்து நடந்தால் கடனும் அடையும்,மகள் கல்யாணத்துக்கு சேமிக்கவும் செய்யலாம் என நினைத்திருக்கலாம்....
அப்படியிருக்க வஞ்சு திருமணத்துக்கு சம்மதிப்பார்களா.
புவனா,ஷ்யாமிடம் தன் காதலை சொன்னதோடு அவர்களை ஊருக்கு வந்து வஞ்சுவை பார்த்த பின்
முடிவு செய்ய சொல்ல,வஞ்சுவின் காதல் கவிதைகளை படித்த புவனாவுக்கு அவளை பார்க்காமலேயே பிடிக்காமல் போயிடுச்சு.
நன்றி பானுகா
மிகவும் அருமையான பதிவு,
நீலாமணி டியர்
நன்றி கிருஷ்ணாNice ud sis
ஆமா. இனி தான் இருக்கு. நன்றி பாIvanga love panrathuku kuda ivlo alapparai ila
நன்றி ரேவதிNice ud