புயல் அடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு. இனி ஜெயந்தினிக்கும் தலைவலி ஆரம்பம்.
Title பார்த்து ரொம்ப எதிர்பார்த்தேன் அவளுக்கு அவ குறையை சரிசெய்யும் நிறையா இவன் இருப்பான்னு. இவன் நேராவே இல்லையே அப்புறம் எப்படி எப்ப நிறையாகப்போறானோ?
தலைவிக்கு திருத்தற கடமையா?
இல்லைன்னா பிழையா? ஆனால் தலைவனுக்கு(ராட்ஷசன்) அடிக்கிற உரிமை.
மயூரா கிளம்பிப்போனது சரிதான். ஆனால் திருப்பியும் புத்தி சொல்லி கொண்டு வந்து விடுவாங்களே. அது ரொம்ப கொடுமை.