வசந்த் உன்னை நல்லவன் என்று நினைச்சா இவ்வளவு கேவலமா நடந்துக்கிற......
குமரன் எதுவா இருந்தாலும் கார்த்தி கிட்ட பேசி தெளிவு படுத்தாமல் நீயா ஒரு முடிவு எடுத்து லூசுதனமா பேசுற ......
கார்த்தி வீட்டை விட்டு போயிடுவாளோ என்று பயமா இருந்துச்சி.....
கார்த்தி இன்னும் கொஞ்சம் தெளிவா பேசு .. அவன் சிகரெட் பிடிக்கிறதையும் விடணும் என்று சொல்லுமா .....
ப்ரியா நீ ஓடி போனதுல நடந்த ஒரு நல்ல விஷயம் குமரன் கார்த்தி ஒன்னு சேர்ந்தது தான்....
இனி வசந்துக்கு குமரன் கையால் செமத்தியா பூஜை இருக்கு.....