தரணி Well-Known Member Nov 9, 2023 #22 ராஜம்மா நல்ல புத்தி சொல்லி கொடுத்து இருக்காங்க....இனிமே ரெண்டு பேரும் ஓரளவுக்கு புரிந்து நடந்துக்குவங்க... ஆனா ப்ரியா கதிர் என்ன ஆக போறாங்கனு தெரியல... ராணி பிள்ளையை அடிச்சி விட்டுட்டு சோத்துக்கு என்ன செய்யுங்க... பொண்ணை போய் பாக்கவே இல்லையா...
ராஜம்மா நல்ல புத்தி சொல்லி கொடுத்து இருக்காங்க....இனிமே ரெண்டு பேரும் ஓரளவுக்கு புரிந்து நடந்துக்குவங்க... ஆனா ப்ரியா கதிர் என்ன ஆக போறாங்கனு தெரியல... ராணி பிள்ளையை அடிச்சி விட்டுட்டு சோத்துக்கு என்ன செய்யுங்க... பொண்ணை போய் பாக்கவே இல்லையா...
R Ram priya Well-Known Member Nov 9, 2023 #26 அருமையான பதிவு கார்த்திகா.... மனைவி என்கிற உணர்வு கொடுத்த உரிமை கோபத்தின் விளைவு தான் அந்த கார சாப்பாடு
அருமையான பதிவு கார்த்திகா.... மனைவி என்கிற உணர்வு கொடுத்த உரிமை கோபத்தின் விளைவு தான் அந்த கார சாப்பாடு