மகா இப்போ பொண்ணுக்கு கொடுத்ததை போல பையனுக்கு கொடுத்து வளர்த்து இருந்திங்கன்னா அவன் இப்படி பொறுப்பு இல்லாம ஊரை சுத்திட்டு இருக்க மாட்டான்.... அவனை விட்டுட்டு பொறுப்பா இருக்க புள்ளயை போட்டு அடிக்கிறீங்க...
இங்கயே இவ நிலைமை இப்படி இருக்கு குமரன் வீட்டுக்கு போனா எப்படியோ...