L Lakshmimurugan Well-Known Member Jun 29, 2021 #2 மல்லிகா ஏன் கணவன் வீட்டில் இருந்து இங்கே வந்தார் என்று தெரியவில்லையே.தனம் குடும்பத்து கதை சூப்பர்.செல்லம் ஆண்டவன் என்ன ஒரு அருமையான கதாபாத்திரங்கள். கதை சூப்பர்.
மல்லிகா ஏன் கணவன் வீட்டில் இருந்து இங்கே வந்தார் என்று தெரியவில்லையே.தனம் குடும்பத்து கதை சூப்பர்.செல்லம் ஆண்டவன் என்ன ஒரு அருமையான கதாபாத்திரங்கள். கதை சூப்பர்.
S Saroja Well-Known Member Jun 29, 2021 #4 ரொம்ப எளிமையா அழகா வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் இன்பம் துன்பம் எல்லாத்தையும் புரியவச்சாச்சு செல்லம் அருமையான பெண்மணி
ரொம்ப எளிமையா அழகா வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் இன்பம் துன்பம் எல்லாத்தையும் புரியவச்சாச்சு செல்லம் அருமையான பெண்மணி
achuma Well-Known Member Jun 30, 2021 #7 Nice story Normal life nadakira kadhaiya yedharthama ezhydhi irukeenga Nice