காதலில் உறுதி இல்லாதவன் காதலிச்சிருக்க கூடாது ......
எப்போல்லாம் கீர்த்தி அஞ்சன் விஷயத்தில் தெளிவா யோசிக்கிறாளோ அப்போதெல்லாம் அஞ்சன் அவ கிட்ட நெருங்கி போறான் ..... உடனே அவளும் பயந்து குழம்ப ஆரம்பிச்சுடுறா......
அஞ்சன் நடந்துக்கிறது தப்பில்லை என்றாலும் கீர்த்தி இருக்க மனநிலையில் சரியா புரிஞ்சிக்க முடியல......
கீர்த்தி நீ தேவை இல்லாமல் இரண்டு பேரையும் கம்பேர் பண்ணி பார்க்கிற அவன் நிறத்தையும் வெளி தோற்றத்தையும் பார்க்கிறதை விட்டுட்டு அவன் குணத்தை மட்டும் பாரு......
கீர்த்தி சஞ்சலம் தீர்ந்து தெளிவாகும் போது அஞ்சன் மனசுல சஞ்சலம் வந்திடும் அப்போ அருண் வரும் போது எல்லாம் எப்படி நடந்துகிட்டால் என்று யோசித்து கீர்த்திய ஒரு வழி ஆக்க போறான்......