Vatsalaramamoorthy
Well-Known Member
இந்த கதையில் மூன்று விதமான காதலர்களை கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கீங்க..
எழில்-அலர் காதலில் எழில் 100%
சரண் - கீர்த்தி காதலில் இருவருமே 100%
விஷ்வா - ப்ரீத்தி காதலில் விஷ்வா 200%
தான் காதலித்த பெண்ணின் வலிகளை உணர்ந்து அவளின் வலிகளை தன் வலிகளாக மாற்றிக்கொண்டு தன் இலட்சியத்தையே அவளுக்காக மாற்றிக்கொண்டு (ஆசிரியராக)
குடும்பகௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் ….விஷ்வா உன்னை மாதிரி நீ ஒருவன்தான் இருக்கமுடியும்..Hats off Vishva…You are simply great .
ஒரு அற்புதமான குடும்ப உறவுகளை அறிமுகப்படுத்தியதற்கு ருத்ராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும் எல்லாவிதமான செல்வங்களையும் அளிக்க வேண்டுகிறேன்.
அடுத்த கதைதான் உங்களுக்கு இன்னும் challenge ஆக இருக்கும். இதைவிட நன்றாக எழுதவேண்டும்.
எழில்-அலர் காதலில் எழில் 100%
சரண் - கீர்த்தி காதலில் இருவருமே 100%
விஷ்வா - ப்ரீத்தி காதலில் விஷ்வா 200%
தான் காதலித்த பெண்ணின் வலிகளை உணர்ந்து அவளின் வலிகளை தன் வலிகளாக மாற்றிக்கொண்டு தன் இலட்சியத்தையே அவளுக்காக மாற்றிக்கொண்டு (ஆசிரியராக)
குடும்பகௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் ….விஷ்வா உன்னை மாதிரி நீ ஒருவன்தான் இருக்கமுடியும்..Hats off Vishva…You are simply great .
ஒரு அற்புதமான குடும்ப உறவுகளை அறிமுகப்படுத்தியதற்கு ருத்ராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும் எல்லாவிதமான செல்வங்களையும் அளிக்க வேண்டுகிறேன்.
அடுத்த கதைதான் உங்களுக்கு இன்னும் challenge ஆக இருக்கும். இதைவிட நன்றாக எழுதவேண்டும்.