Rudraprarthana
Well-Known Member
Nandri saalamma அகமகிழ்ந்தேன்No words to describe my feelings after reading this epi. Vishwa is really great.கதைதான் என்று தெரிஞ்சே படித்தாலும் கண்ணீரை அடக்க முடியலை. தேவ் மாதிரி அசல் ஆண்கள் இருக்கும்வரை உண்மையான காதல் அழியாது. இதுவரை நான் படித்த கதைகளில் நா.பா.வின் குறிஞ்சிமலரில் வரும் அரவிந்தன் பூரணி காதல்தான் உயர்ந்தது என்று நினைத்தேன். ஆனால் தேவ் அதற்கும் மேலே போய் விட்டான்.
சூப்பரா எழுதியிருக்கீங்க ருத்ரா..வாழ்த்துக்கள்.