Vatsalaramamoorthy
Well-Known Member
இந்த இளம் வயதில் திவ்யாவை தனித்து விடக்கூடாது என்ற ஜெயசித்ராவின் முடிவு இப்போதைக்கு திவ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் காலப்போக்கில் பெரியவர்கள் எது செய்தாலும் அது நன்மைக்கே என்று புரிந்துகொள்ளும் காலம் சீக்கிரமே வரும். எப்போது திவ்யா குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காக என்று நினைக்கிறாளோ அப்போதே ஜீவாவையும் மனம்மாறி ஏற்றுக்கொள்வாள் என்று நம்புவோம். நல்ல அருமையான எபி.