ஹாய் கியூட்டிபாய்ஸ்
கியூட்டிபாய்ஸ் ஷரப்பின் அரண்மனை பாத்துக்கோங்க epi on the way
ஆரத்தியை ஷரப்புக்கு காட்டாது "எங்க போனாலும் இரவுக்குள் அரண்மனையில் இருக்கணும் சரியா? போ போய் குளிச்சிட்டு சாப்பிடவா" கனிவிலும் கனிவான குரல் அது ஷரப்புக்கு மாத்திரம் வசுந்தரா தேவியிடமிருந்து வரும் குரல்.
"எங்க போனாய்? இரவு ஏன் வரவில்லை? என்ன செய்து கொண்டிருந்தாய்?" என அவனிடம் கேள்வி கேட்பதை விட்டு அவன் செய்யும் அனைத்துக்கும் பாசமென்ற போர்வையில் அமைதி காப்பவர் வசுந்தராதேவி .
ஷரப் படியேறி மேலே செல்லும் வரை பொறுமையாக இருந்தவர். தேஜ்வீர் பக்கம் திரும்பி
"என் பொண்ணு பத்மாவுக்காக தான் நான் பொறுமையாக இருக்கிறேன். நீ அவனுக்கு பார்க்கும் மாமா வேலை எனக்கு தெரியாமலில்லை. அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம். அதனாலேயே கண்டுக்காம இருக்கேன்" என்று அடிக்குரலில் சீரியவர் முகத்தை திருப்பும் போது அப்படியொரு சாந்தப் புன்னகையை முகத்தில் கொண்டு வந்தவர் அன்றைய வேலைகளை பார்க்கச்சென்றார்.
"என்ன நினைச்சி கிட்டு இருக்காங்க உன் அம்மா" தேஜ்வீர் கோபமாக பத்மாவின் மேல் பாய
"பொறுமையாக இருங்களேன்" பத்மா கணவனை சாந்தப்ப படுத்த தன்மையாக பேச
"பத்மா உனக்காக தான் நான் இந்த அரண்மனையில் இருக்கிறேன்"
"இல்லையென்றால் வேற அரண்மனை கட்டி குடி புகுந்துடுவாரு"பத்மாவின் மனசாட்சி நொடித்துக் கொள்ள
"ஷரப் செய்யும் எல்லாத்துக்கும் நானா பலி? அவன் என்ன சின்ன குழந்தையா?" மீண்டும் எகிற
"பண்ணுறதெல்லாம் வில்லத்தனம் இதுல நல்லவர் வேஷம்"மீண்டும் பத்மாவின் மனசாட்சிதான்.
முகத்துக்கு நேராக பேசினால் முகம் வீங்க அடி கிடைக்கும். அதற்கு பின் வசுந்தரா தேவியிடம் வழுக்கி விழுந்தேன், தடுக்கி விழுந்தேன் என்று ஆயிரம் காரணம் எவ்வளவு நாளைக்கு சொல்ல. தேஜ்வீர் மேலும் பேச அமைதியானார் பத்மா.
குட்டி டீஸர் தான் கியூட்டிபாய்ஸ் யார் இந்த வசுந்தராதேவி யார் இந்த தேஜ்வீர் என்பதை கதையில் காணலாம்.
கியூட்டிபாய்ஸ் ஷரப்பின் அரண்மனை பாத்துக்கோங்க epi on the way
ஆரத்தியை ஷரப்புக்கு காட்டாது "எங்க போனாலும் இரவுக்குள் அரண்மனையில் இருக்கணும் சரியா? போ போய் குளிச்சிட்டு சாப்பிடவா" கனிவிலும் கனிவான குரல் அது ஷரப்புக்கு மாத்திரம் வசுந்தரா தேவியிடமிருந்து வரும் குரல்.
"எங்க போனாய்? இரவு ஏன் வரவில்லை? என்ன செய்து கொண்டிருந்தாய்?" என அவனிடம் கேள்வி கேட்பதை விட்டு அவன் செய்யும் அனைத்துக்கும் பாசமென்ற போர்வையில் அமைதி காப்பவர் வசுந்தராதேவி .
ஷரப் படியேறி மேலே செல்லும் வரை பொறுமையாக இருந்தவர். தேஜ்வீர் பக்கம் திரும்பி
"என் பொண்ணு பத்மாவுக்காக தான் நான் பொறுமையாக இருக்கிறேன். நீ அவனுக்கு பார்க்கும் மாமா வேலை எனக்கு தெரியாமலில்லை. அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம். அதனாலேயே கண்டுக்காம இருக்கேன்" என்று அடிக்குரலில் சீரியவர் முகத்தை திருப்பும் போது அப்படியொரு சாந்தப் புன்னகையை முகத்தில் கொண்டு வந்தவர் அன்றைய வேலைகளை பார்க்கச்சென்றார்.
"என்ன நினைச்சி கிட்டு இருக்காங்க உன் அம்மா" தேஜ்வீர் கோபமாக பத்மாவின் மேல் பாய
"பொறுமையாக இருங்களேன்" பத்மா கணவனை சாந்தப்ப படுத்த தன்மையாக பேச
"பத்மா உனக்காக தான் நான் இந்த அரண்மனையில் இருக்கிறேன்"
"இல்லையென்றால் வேற அரண்மனை கட்டி குடி புகுந்துடுவாரு"பத்மாவின் மனசாட்சி நொடித்துக் கொள்ள
"ஷரப் செய்யும் எல்லாத்துக்கும் நானா பலி? அவன் என்ன சின்ன குழந்தையா?" மீண்டும் எகிற
"பண்ணுறதெல்லாம் வில்லத்தனம் இதுல நல்லவர் வேஷம்"மீண்டும் பத்மாவின் மனசாட்சிதான்.
முகத்துக்கு நேராக பேசினால் முகம் வீங்க அடி கிடைக்கும். அதற்கு பின் வசுந்தரா தேவியிடம் வழுக்கி விழுந்தேன், தடுக்கி விழுந்தேன் என்று ஆயிரம் காரணம் எவ்வளவு நாளைக்கு சொல்ல. தேஜ்வீர் மேலும் பேச அமைதியானார் பத்மா.
குட்டி டீஸர் தான் கியூட்டிபாய்ஸ் யார் இந்த வசுந்தராதேவி யார் இந்த தேஜ்வீர் என்பதை கதையில் காணலாம்.
Last edited: