அடப்பாவி கனந்தன்
வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சுட்டு அனுவையும் கல்யாணம் பண்ணியிருக்கானா?
ப்ரியாவின் அம்மா மூதேவி ஒரு பிராடு பொம்பளை
இவள் மகனுக்காக அனுவின் வாழ்க்கையை அழித்து விட்டாளே
அண்ணன் ஒரு பிராடுன்னு தெரிஞ்சும் தங்கையை ரகுவுக்கு ஏன் கல்யாணம் செஞ்சாங்க?
அனுவின் கூமுட்டை அப்பா திரும்பவும் ஏமாந்தாரா?