'அவன் பேசலைனா என்ன நான் பேசுறேன்'னு அவனை வச்சி செய்வா போல.....
மாமியாரே புரிஞ்சுக்கிட்டாங்க வாயே மூடாதுன்னு......
டேய் நீ வெளியே சாமியார் வேஷம் போடுற......
அதென்ன பொண்டாட்டியை வாங்க போங்க...... யாரை யாரு சொல்றான்னு எங்களுக்கு confuse ஆகுதுல்ல.....
மாமனார் தண்ணி வண்டியா
பசங்க வளர்ந்து கல்யாணம் பண்ணியும் திருந்தாத ஜென்மங்களை என்ன பண்ணுறது...... பொண்டாட்டி தான் பாவம்......
அதுவும் முதல் நாளே மருமகள் முன்னே குடிச்சுட்டு வந்தால் எவ்ளோ கஷ்டமா இருக்கும் அம்மாவுக்கும் பையனுக்கும்.....
பிள்ளைகளை மட்டும் ஏன் பெத்துக்குறாங்களோ