அடேய் ஜெய் என்னடா கேள்வியை மாற்றி கேட்டுட்ட.......
யுவராஜ் என்னன்னா அம்மாக்கு டிவோர்ஸ் வேணும்னா கிடைக்கும் வெண்ணிலா கல்யாணம் நடக்குமான்னு தெரியாது சொல்றான்......
பொண்ணு கிட்ட விளக்கம கேட்டால் பயந்து போய் உண்மையை சொல்லிட மாட்டாளா???
யுவராஜ் க்கு ஜெய் தன்னோட நிலைமையை காட்டியாச்சு.......
அப்பா பாட்டி ரெண்டு பேரையும் சமாளிக்கணும் போல......
வெண்ணிலா அப்பா பாட்டியை கேட்காமலே முடிவெடுப்பாரா???