மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்
கரணுக்கு கல்யாணம் நடந்து விட்டதா?
இல்லை இனிமேல்தான் நடக்கப் போகுதா?
பொண்ணு கரண் ஏற்கனவே லவ் பண்ணின அஞ்சனாதானா?
இல்லை அமெரிக்கா போனதும் இவன் வேற பொண்ணை பார்த்துட்டானா?
கரண் பொண்டாட்டியோடு மட்டும் வர்றானா?
இல்லை பிள்ளை குட்டிகளுடனும் சேர்ந்து வர்றானா?
வெண்ணிலா சொல்வது உண்மைதானே
கரண் மறுத்ததால்தானே ஜெய் ஆனந்தனுடன் இவளுக்கு திருமணம் நடந்தது
இல்லாவிட்டால் சூனியக் கிழவி கற்பகம் விட்டுவிடுவாளா?
இவ்வளவு நாளா ஜெய் வரவில்லைன்னா உள்ளே கூப்பிட்டு ஏண்டா வரலேன்னு கேட்டு கதவை சாத்திட்டு நாலு கொடுப்பதை விட்டுட்டு இவள் மட்டும் உள்ளே போய் கதவை சாத்திட்டாளே
வெண்ணிலா செஞ்சது சரியில்லை