சாம்பவி இந்தாவிடம் பொண்ணு கேட்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். சக்திக்கு என்ன பிரச்சினை? பார்க்கலாம். {ஷக்தி கை வெந்துதான் இருக்கும்}
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அட ராமா
படிச்சிக்கிட்டு இருந்த பிள்ளைகளுக்கு எதுக்கு சாசாசாசாம்பவி கல்யாணம் செஞ்சு வைத்தாள்?
எப்போ பார்த்தாலும் திட்டித் திட்டி தூஷித்து கொண்டிருந்த பிடிக்கவே பிடிக்காத இந்திராவின் மகளைத் தேடிப் போய் மகனுக்கு சாம்பவி மணமுடிக்க வேண்டிய அவசியமென்ன?
காரணமில்லாமல் ரேட்டு டிரஸ்ஸுடன் போகாதே
கல்யாணமானப்புறம் எந்த சாத்தான் பேய் வந்து சாம்பவி மண்டையிலே குடியேறி மணமக்களைப் பிரித்தது?
அதே சமயம் ஆறு வருஷம் கழித்து பொண்டாட்டி வேணும்ன்னு எந்த போதி மரத்தடியில் திருவாளர் ஷக்திக்கு ஞானம் பிறந்தது?
"ஏய் நீ ரொம்ப அல்காயிருக்கே நான் மயங்கிட்டேன்னு பயமாயிருக்கு ஸகி ஷகியே"-ன்னு ஷக்தி பாடத் தொடங்கிட்டானோ?
அம்மாவின் காபி கசந்து மனைவியின் கைக் காபிக்கு ஷக்தியின் மனம் ஏங்குதோ?
சாசாசசாசாசாசாம்பவி கொடுத்த காபிக்கு மகனின் கை பொத்து விட்டதா? இல்லையா?
அதை முதலில் சொல்லுங்கப்பா
நன்றி பானுமா