அருள் பாட்டி தாத்தாவோட சேர்ந்தாச்சு....... இனி அனாதையில்லை....... வசாயனவங்கதான் அவங்க....... ஆனாலும் ரோஜாவை விட்டுடுவானா??? கூட போய்டுவானா என்ன???
2004 சுனாமி கோரத்தாண்டவம் கேட்டாலே பதறும்....... என்னோட friend அண்ணாவை கூட சுனாமி இழுத்துகொண்டது
லைப் ல முதல் முறை பார்த்திருக்கிறேன்........ நீர் நெருப்பு காற்று முன் நாம் தூசி தான்னு உணர்ந்துகொண்டேன்.......
எல்லை மீனவர்களுக்கு இன்னொரு பெரிய அநியாயம்...... அன்றாடம் காட்சிகளை அல்லலுக்குள்ளாக்கும்
உப்பு காற்றோடு தான் வாழ்க்கை அருள் ரோஜாக்கு.....
Have nice vacation Ramya
Enjoy........