வாழ்க்கையில் நிலையானது என்று எதுவும் இல்லை என்பது மரியதாஸ் க்கு தெரியவில்லையே.. தன் மகனுக்கு கடலால் மரணம் எனில் அதே போல செல்பவர் அனைவருக்குமா இருக்கும்... ஸ்டெல்லா படப்போகும் கஷ்டம் ரோஜா வாழ்க்கைக்கு ஆரம்பம் ஆகுமா...
உண்மை தான். "வாழ்க்கையில் நிலையானது என்று எதுவும் இல்லை" என்பதை புரிந்து கொண்டால் ஏமாற்றங்களை தவிர்த்து விடலாம்.வாழ்க்கையில் நிலையானது என்று எதுவும் இல்லை என்பது மரியதாஸ் க்கு தெரியவில்லையே.. தன் மகனுக்கு கடலால் மரணம் எனில் அதே போல செல்பவர் அனைவருக்குமா இருக்கும்... ஸ்டெல்லா படப்போகும் கஷ்டம் ரோஜா வாழ்க்கைக்கு ஆரம்பம் ஆகுமா...