உப்புக் காற்று 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

50 ரூபாய் கூட அடுத்தவன் கிட்ட வாங்கும் நிலை...... ஆனால் அருளுக்கு கொடுக்கமாட்டேன் சொல்லுறாரே.....
அனாதைனு மட்டும் தானா இல்லை வேறெதுவும் காரணமா???

பார்த்து பார்த்து பண்ணுறான் அருள்.....
அவரு பொண்ணு வேண்டாம்னு விலகலையே......
எது கொடுத்தாலும் வாங்கிக்குறா......
வேலைக்கு போகட்டுமானு permission கூட அவன்கிட்ட கேக்குறா......
அப்புறம் என்ன வீராப்பு ரோஜா அப்பாக்கு.......

பிரியாணி நின்னுட்டு தான் அந்த கேள்வியா :p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top