மன்னிக்கவும் தோழமைகளே திடீர் என்று ஊர் பயணம் எதிர்பார்காதது அம்மாவுடன் இருபது நாள் அது தான் உங்க கமெண்ட்க்கு பதில் சொல்லவும் முடியலை எபிலாக் குடுக்கவும் முடியல
அருமையான பதிவு மகேஷ்.ரங்கன் பெரியய்யாவிடம் சொன்னது போல சிறுமலையில் மருத்துவனை கட்டி முடித்து பெரியய்யா கையாலேயே திறப்பு விழாவும் செய்தது அருமை.
தன் தந்தை மேல் கோபமாக இருந்த காயத்ரி,அவரிடம் பேசியதுடன் மருத்துவமனையின் நிர்வாக பொறுப்பையும் ஒப்படைத்து விட்டாள்.அய்யாவு, ஜோதியை கொன்றதை ஒப்புக் கொண்டு இப்போது ஜெயிலில்.
மதுரையே இவன் பேரை சொன்னா நடுங்குது,ஆனா இவன் காயத்ரி நில்லுன்னா நிக்கறான், உக்காருன்னா உக்காருறான்.நான் இங்கே இருக்க அவங்க அப்பா கைய புடிச்சுட்டு இருக்காளா.மகிழ்ச்சியான,நிறைவான எபிலாக் மகேஷ். வாழ்த்துக்கள்.