அருமையான பதிவு மகேஷ்.குமரனுக்கு இப்பொழுதாவது ராஜமாணிக்கத்தின் சுயரூபம் தெரிந்ததே,முத்தழகி கணவனின் குணம் தெரிந்து திருந்தியதுடன், தம்பியின் மகள், மருமகளாக வேண்டும் என்ற ஆசையை சொல்லி மன்னிப்பும் கேட்டு விட்டாள்.
பேச்சி உடம்பு சரியில்லாதது போல நடித்ததும்,அருள் தான் இதற்க்கெல்லாம் காரணம் என தெரிந்த காயத்ரி என்ன செய்யப்போகிறாள்.