மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஓஹோ
போலீஸ்கார் கௌதமும் நிரஞ்சனாவும் சொந்தமாகப் போறாங்களா?
இதுவும் நல்லாத்தானிருக்கு
என்ன இந்த முட்டாள் நிரஞ்சனா லூசு இப்பிடி உளறுது
தெரியாத ஊரில் அடக்க ஒடுக்கமா இல்லாமல் கூறுகெட்டதனமா இவள் பெட் கட்டி உம்மா கொடுக்க வந்து விட்டு கௌதமாலேதான் தீபா இறந்தாள்ன்னு முட்டாள் நிரஞ்சு சொல்லுறாளே
இப்போ பக்கத்துல சேர்லே உட்காருன்னு கௌதம் சொன்னதையும் கேட்காமல் ஊஞ்சல் பக்கம் போகுதே பக்கி
இப்போ நிரஞ்சனாவை ஃபாலோ பண்ணுவது யாரு?
கொலைகாரண?