இந்த கதையில startingல இருந்து அப்பா - பொண்ணு, பிரேம்- மித்ரா, அண்ணா - தங்கச்சி ,இப்ப அம்மா- அப்பா ன்னு இரண்டு பேரும் பேசும்போது நடுவுல மூணாவது மனுஷன விடுறது கிடையாது
பிரேம் வீட்ல ரெண்டு பெரிய வில்லிங்கள வச்சுட்டு too muchஆ வாய் விட்டுட்டு இருக்கான். First அவங்கள வந்து பாருடா டேய்..
பாவம் அப்பா எவ்வளவு வெறுமையா ஒத்துக்கொண்டு இருக்காரு. அவருக்கு அவர் பயம்..