கல்லிடைகுறிச்சி அப்பளம் famous in tirunelveli district..
அத்தால நல்லூர்னு ஒரு ஊர் இருக்கு on the way from tirunelveli to papanasam..இங்க இருக்கற கோவில் தாமிரபரணிக் கரைல இருக்கு..just நடந்து போயி ஆற்று கரைல கால வைச்சுக்கலாம்..கஜேந்திர மோக்ஷம் கிடைச்ச இடம்.
காரையாறுல குளிப்பது தனி அனுபவம்..மூலிகை கலந்த தண்ணிங்கறதுனால சருமத்திற்கு நல்லது..
அத்தால நல்லூர்னு ஒரு ஊர் இருக்கு on the way from tirunelveli to papanasam..இங்க இருக்கற கோவில் தாமிரபரணிக் கரைல இருக்கு..just நடந்து போயி ஆற்று கரைல கால வைச்சுக்கலாம்..கஜேந்திர மோக்ஷம் கிடைச்ச இடம்.
காரையாறுல குளிப்பது தனி அனுபவம்..மூலிகை கலந்த தண்ணிங்கறதுனால சருமத்திற்கு நல்லது..