@உதயாஅடேய் கதிர் பத்தாம் வகுப்பு படிக்கிற பள்ளிக்கூடம் பக்கம் எல்லாம் போகவே மாட்டியா எப்போ பாரு அவளை ஒட்டி கிட்டே சுத்துற
அவளே ஒழுங்கா யோசிச்சு அபயை காதலிச்சாலும் கூட சுத்திக்கிட்டு இருக்க அந்த காப்பிடி உழக்கு குழப்பி விட்டுடும் போலயே
யார் அந்த அபி இந்த ஊருல இருக்க பேய் வீட்டு மர்மத்துக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்
பைத்தியம் ஆகிறதுக்காகவே அளவெடுத்து செஞ்சி அனுப்ப பட்ட அந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் நீதானாடா சசி
அவன் உனக்கு இங்க ஒரு அண்ணி ரெடி பண்ணிட்டான்
வீட்டுக்கு பின்னாடி மறைஞ்சிருந்து பார்த்தது யாரு
அபய் கூப்பிடுற மாதிரி இவளே கற்பனை பண்றாளா இல்லை உண்மையில் அவன்தான் நிற்கிறானா
@Ram priyaNice ud
கதிர் நீ படிக்காம பெஞ்ச்ச தேய்க்கற.... உன் அக்கா படிச்சிட்டு வீட்டுக்கு அடங்காது உன் கூட சேர்ந்து ஊர சுத்தி தெருவ தேய்க்கிறா....!!!! இதுல அந்த அம்மா ஆத்தாளுக்கு பயந்தவளா...!??? இதுல இந்த இரண்டு விஞ்ஞானிகளும் சேர்நது யார் கிட்ட அலப்பறையை கூட்டலாம்னு plan வேற போடுதுங்க...!!!
அமுதசுரபிக்கு மைதாமாவு மேல ஒரு எண்ணம் வந்தாச்சு
சசி மனசுல ஏகத்துக்கும் பயம் இருந்தாலும்... உன் அண்ணனுக்கு துணையாக இருப்பேன்னு சொல்லி...நீ எட்டப்பா இல்ல கட்டப்பான்னு நிருபிச்சுட்ட டா.... சூப்பர்
ஜன்னலில் தெரிந்த உருவம் யார்...????
அபி என்பவனுக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்...???
தேவ் அபிக்கு என்ன நியாயம் செய்ய போறான்...???View attachment 11519
@வைஸானிகாசசி வினோ உன்னைய பீதியாக்கிட்டாப்புல. இப்புடியா பயப்படுவே. இந்த மைதாமாவு சொல்லறமாதிரி ஊருக்கு போயிரு. இல்லை சேதாரம் அதிகமாகிப் போயிருவே. உன்ற அண்ணன்மேல வச்ச பாசத்தை பாத்தா கண்ணு வேக்குது கட்டப்பா. யாரு பேசறதை ஒட்டுக்கேக்கறது? . வள்ளி அடுத்தவிசை இந்த மைதாமாவை பிசைஞ்சு ரொட்டி ஆக்கிரு.
@வைஸானிகாஅமுதத்தை கலந்து அரஸ்ட்டு பண்ணிறலாம் ஜீ.View attachment 11521