சரியான situation -ல செமையா score பண்ணிட்டான் பீஷ்மன்.
கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் பொண்ணுங்களை போகப்பொருளா நினைச்சு நடந்தற ஒரு ஒழுக்கமற்ற மகனை பெத்து அவனை இப்படி மோசமான நடத்தை உள்ளவனா இருக்கறதை தட்டிக் கேட்க துப்பில்லாத ஒரு தாய்க்கு எந்த பெண்ணைப்பற்றியும் பேச அருகதை கிடையாது. அதை விட முக்கியம் பீஷ்மன் மாதிரி ஒருத்தனுக்கு விலைமாதுவாக இருந்த / இருக்கும் பெண்ணைக்கூட திருமணம் செய்யும் தகுதி கிடையாது. இதை உணராத பார்கவிக்கு மகன் கொடுத்த வலி கம்மி தான்.
ஜெய் சரியான சமயத்தில் வரலைன்னா ஸ்ரீகாவையும் அவன் சீர்க்குலைத்திருப்பான். அப்படிப்பட்ட பையனை பெத்துட்டு இவங்க சாஷாவை பேசுறது தாங்கவே முடியலை.