தண்டனை வாங்கி தரணும்னு இன்னொருத்தனை சுருட்டவிட்டு ஜகா வாங்குறங்களா
அட பாவமே இப்படி கூடவா பண்ணுறாங்க
administrators போலீஸ் லீகல் டீம் மூணு பேரும் அரசியல்வாதிங்க கூட சேர்ந்து நாட்டை நாசமாக்கியாச்சு போங்க.......
ஸ்கூல் படிப்பு சொல்லிக்கொடுக்க நடத்துறாங்களா இல்லை காம காளியாட்டத்துக்கு நடத்துறாங்களான்னே தெரியலை.....
தோண்ட தோண்ட பூதம்னு இன்னும் எவ்ளோ இருக்குதோ வெளியே வராமல்......
செஞ்சவங்க யாரானாலும் lifelong பனிஷ்மென்ட் கொடுக்கணும்....... அரசு/aided ஆசிரியர் அதிகாரிங்க னா உடனே சஸ்பெண்ட் பண்ணாமல் டிஸ்மிஸ் பண்ணனும்..... அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறவங்களுக்கும் சேர்த்தே கொடுக்கணும்.....
இன்னொருத்தன் அந்த தப்பை துணிந்து செய்யக்கூடாத மாதிரி பனிஷ்மென்ட் கொடுக்கணும்.....
சட்டத்தை மாற்றி எழுதணும்..... இல்லைனா போக போக நிலைமை மோசமாதான் போகும்......
இந்த பிரச்சனையும் அபி ஸ்கூல் தானா???
அதான் மாணிக்கவாசகம் வந்திருக்காரா???
என்ன இந்த பவானி இப்படி பேசுறாங்க......
சேனா செமையா கொடுத்தா......
அபி சப்போர்ட் பண்ணுவானா???