மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்
ஹப்பாடா
ஒரு வழியா இரண்டு அப்பாவும் பேசி ஒரு நல்ல முடிவு எடுத்துட்டாங்க
மகளிடம் ஏதோ விஷயம் இருக்குன்னு மதியரசியம்மா கூட ஸ்மெல் பண்ணிட்டாங்க
ஆனால் தாமோதரை தனியாக விடுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு
அடேய் சசி
காலம் போன காலத்திலே மாப்பிள்ளை முறுக்கு காட்டுறியாடா?
நடக்காது மகனே நடக்காது
ரங்கப்பாவை நீ ஒண்ணும் சொல்லக் கூடாது, சசி
நீ பெண்ணைப் பெற்றிருந்தால் தெரியும்
உனக்கென்ன இரண்டும் பையன்கள்
அந்த தெனாவெட்டில் ரங்கேஸ்வரை எதுவும் பேசாதே, சசிசேகரா