அருமையான பதிவு சவீதா
.பாட்டி, சகுந்தலா இருவருக்கும் காஞ்சனா யார்னு உண்மை தெரிஞ்சிருக்கு.ஏற்கனவே கோபத்துல இருக்கற காஞ்சனா கிட்ட என்ன வேணும் சொல்லுன்னு சொல்லுதே, சொத்து கேட்டா எழுதி கொடுத்துடுமா
.
நிலாசோறு சாப்பிட்டு,நட்சத்திரங்களை எண்ணிக்கிட்டு வானத்தை பார்த்துக் கொண்டு படுத்திருப்பது அருமை
.
நகை கடை காஞ்சனாவோடது இல்லைனு தெரிஞ்சு,இந்த குதிகுதிக்கிறானுங்களே, இவங்களால எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிற காஞ்சனா பழி வாங்காமா என்ன செய்வா
.
விஸ்வா தான் சொத்துக்கு உரிமையானவன்னு காஞ்சனா சொல்லிட்டா
.முக்கியமான கட்டத்திலே நிப்பாட்டிட்டீங்களே ஆத்தர்ஜீ
.