என்ன இந்த புள்ளை சொன்னாலும் புரியாது போலவே.......
ரொம்ப கஷ்டம்டா பசுபதி...... வெயில் பசுபதிக்கு கூட
ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே-னு ஒரு ரொமான்ஸ் இருந்தது........ உனக்கு ஒன்னும் கிடையாது போல......
சிக்கலை அதிகமாக்குதே உமையாள்......
மனம் அது மன்னன் வசம் ஆகுமா???