Tks சரயு..........
தன்யாக்கு அத்தை சப்போர்ட் பண்ணுவாங்க....... & பார்த்தி பேச்சிலேயே கவுத்துடுவானே........
தனியா பார்த்தி...... லேகா அக்கியோ...... நினைத்ததை நடத்தி முரளியின் தூக்கத்தை பறிச்சுட்டாங்க.........
ஹேமாக்கு உண்மை தெரியும் போது முரளி நிலை??????
கெடுவான் கேடு நினைப்பான்........