malar02
Well-Known Member
செல்வி இந்த யோசனை இருக்கே அதுதான் உலகத்திலேயே பெரிய கொடுமையான விஷயம்...
சம்பளமில்லாமல் வேலையாமே சோற்றுக்கு MM இந்த கதை நடக்கும் வருடம் எது என்று குறிப்பிட்டு இருக்கலாம் .......
ஒரு புரட்சிக்காரியை முளைவிடும் போதே கிள்ளிடுச்சே இந்த ஆயா
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
இப்படி செல்வியின் வாழ்க்கை பாதை ஆரம்பம்